செல்போன் என்பது தற்போது ஒரு அத்தியவிசய பொருளாக மாறி குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை ஆட்கொண்டுள்ளது. இருபது வருடத்திற்கு முன்பாகவே இணையதள சேவைப் பயன்பாடு இருந்து வந்தாலும், தற்போது செல்போன் அனைத்து தரப்பு வயதினரையும் வசீகரம் செய்து விட்டது. இதன் பயன்பாடு குழந்தைகளிடம் அடிமைத்தனத்தை உண்டாக்குகிறது. செல்போன் பயன்பாட்டைத் தடுக்க முயன்றால் குழந்தைகளிடம் கோபமும், வீட்டில் உள்ள பொருட்களை உடைப்பது, உடன் பிறந்தவர்களை, பெற்றோர்களை அடிப்பது, பிறர் பேசும் போது அவர்களைக் கவனித்து பதில் அளிப்பதில் தடுமாற்றம் எனப் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. இதற்கான தீர்வை அடுத்த பகுதியில் காண்போம்.