childhealthtoday

childhealthwiki

சங்க காலத்தில் குழந்தைப் பேறு

1 min read

நன்றி : http://www.thereadreaderapp.com நன்றி : தஞ்சை ஆ மாதவன்.

நின்றவாறு குழந்தை பெற்ற தாய்

அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை, பெண்கள் மகப்பேறின் போது, படுத்த நிலையில் தான் குழந்தை பெற்றார்கள் என்று எண்ணி இருந்தேன். ஆனால் நம் முன்னோர்கள் நின்றவாறு குழந்தை பெற்றதை தஞ்சை ஆ மாதவன் பல்வேறு வகை கல்வெட்டுகள் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். மகப்பேறு என்பது குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கு ஒரு புது பிறப்பு ! எவ்வளவு சோதனைகளை கடந்து நம் சந்ததி வந்திருக்கும் இந்த பிறப்பு !

சங்கம் பாடல்களில் – கிமு 5 – தெளிவாக விளக்கப்பட்டு் இருக்கிறது.

குழந்தை பிறந்த பிறகு, தாயை நெய் சேர்த்து குளிக்க வைப்பது – நற்றிணை

தாராசுரம் கோவிலில் இதை குறிக்கும் சிற்பம்.

குழந்தை பிறந்த பிறகு, இடுப்பில் கட்டபடும் சங்கு, சக்கரம், வாள், வில் மற்றும் தண்டாயுதம் என்று 5 பொருள்கள் கட்டப்படும் – கலிங்கத்து பரணி.

பிறந்த குழந்தையை தொட்டிலில் இட்டு, காது குத்தி, தாய்பால் ஊட்டுவது.

பல்வேறு இடங்களில் இதே போன்ற கல்வெட்டுகள் இதை உறுதிபடுத்தி இருக்கின்றது.

நன்றி : http://www.thereadreaderapp.com நன்றி : தஞ்சை ஆ மாதவன்.

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading